ரமணர் மேற்கோள் 7

ரமணர் மேற்கோள் 7

ரமணர் மேற்கோள் 7   யோசனை செய்துக் கொண்டே இருக்கும் நமது பழக்கம் யோசனை செய்யாமல் இருப்பது கடினம் என்று நம்மை நம்ப வைக்கிறது. இது தவறு என்று தெரிந்துக் கொண்டால், எவரும் அநாவசியமாக, முட்டாள்தனமாக, எண்ணங்களில் ஈடுபட்டு தம்மை சிரமப்படுத்திக் கொள்ள மாட்டார்.

ரமணர் மேற்கோள் 6

ரமணர் மேற்கோள் 6

ரமணர் மேற்கோள் 6 எண்ணங்களின் கட்டுப்பாடின்றி பந்தமின்றி இருங்கள். எதையும் பிடித்துக் கொள்ள வேண்டாம். அவை உங்களை பிடித்துக் கொள்வதில்லை. உங்களது சுய நிலையில் உறையுங்கள்.

↓
error: Content is protected !!