திரு ரமண மகரிஷியின் இளமை காலம்

Sri Ramana Maharshi

திரு ரமண மகரிஷியின் இளமை காலம்   ஆருத்ரா தரிசனம் என்பது சிவ பெருமான், வானளாவிய அகண்ட ஞாலத்தில் நடனமாடும் திரு நடராஜர் என்ற ரூபத்தில் தோன்றிய திருவிழா. இந்த திருவிழா தமிழ் நாட்டின் திருச்சுழியில், பூமிநாதர் கோவிலில், டிஸம்பர் மாதம், 29ம் தேதி, 1879 வது வருஷத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. சிவபெருமானின்

திரு ரமண மகரிஷி

Sri Ramana Maharshi

திரு ரமண மகரிஷி திரு ரமண மகரிஷி. ரமண மகரிஷியைப் பற்றி தெரியாதவர்களுக்கு நான் பணிவுடன் ஒரு அறிமுகம் அளிக்க விரும்புகிறேன். தெரிந்தவர்களுக்கும் அவரைப் பற்றி எத்தனை முறைக் கேட்டாலும் அலுக்காது. ரமண மகரிஷி இந்தியாவில், பாரத நாட்டின் ஒரு மாபெரும் ஞானியாவார். திரு ரமணர் அன்பு, கருணை, புரிந்துக் கொள்ளல், மன அமைதி, பரிபூரணம்

↓
error: Content is protected !!